என்னதான் நமது தந்தை அன்பானவர்
சிறப்பானவர் உலகை படைத்தவர் என்றாலும் அவரை நான் தியானிக்கிறேன் என சொல்லி
கொண்டாலும் அவரது அருமையான போற்றதக்க குணங்களில் ஒன்று மன்னிக்கும் குணம்
அது என்னிடம் இருக்கிறதா என சோதித்து பார்த்துகொண்டேன் அது இல்லை
என்பதுதான் உண்மை
உடனே அதற்கான பிரேயரை ஆரம்பிக்கனும்
ஏனெனில் பிரேயர் இது ஒன்றுதான் வழி வேற வழியே இல்லை நான் யாரை எல்லாம்
துன்புறுத்தி இருக்கிறேனோ மனதான் சொல்லால் செயலால் அவர்களுக்காக மன்னிப்பை
கோரும் பிரேயரை தொடங்கிய உடனே அப்போ நம்மை துன்புறுத்தியவர்கள் சரியாக
செய்தார்களா என்கிற எண்ணமே 30.03.2016
No comments:
Post a Comment