இன்றைய தியானம் மிக சிறப்பானது அதி சிறப்பானது ஏனெனில் இந்த
நிலையை சொல்லால் விளக்க முடியவில்லை ஓயாமல் பேசிக்கொண்டும் அலைந்து
கொண்டும் இருக்கும் மனம் தனியாக பிரிந்து நின்றதை உணர்ந்து கொள்ளும் நிலை
அதி உன்னத மானது இறைவனுக்கு நன்றி
இன்று காலை முதல் மொத்தம் மூன்று முறை தியானத்தை முயற்சித்து சாயுங்கால தியானம் கூடி வந்தது குறித்து மகிழ்ச்சி 07.04.2016
No comments:
Post a Comment