Friday 16 November 2018

தியானம் 16112018

இன்று காலை தியானமும் மற்ற தியானங்களை விட ஆழமானதகா இருந்தது. ஆனால் புற சூழல் என்னை கீழே இழுக்கவும் தியானத்தை செய்யவிடாமல் தடுக்கவும் செய்து கொண்டே இருந்ததை அறிகிறேன். புறசூழல் விசயத்தில் நான் ஏதும் செய்ய முடியாது அமைதியாக இருப்பதை தவிர.பிராத்தனை செய்கிறேன் புறச்சூழல் சரியாக குருவிடம் .


16.11.2018

Thursday 15 November 2018

எனது அனுபவம்

இன்று மதியம் நல்ல தியானம் அமைந்தது ,

எனது குருநாதரின் ஆசிரமத்துக்கு சென்றேன் அங்கெ அவரை காண காத்திருந்தனர் நான் தியானம் செய்யும் இடத்திற்கு சென்று 
தியானம் செய்ட்தேன் . மிக அருமையாக மனம் ஒருமை அடைந்து நெற்றியில் குவிந்தது . 

தியானம் முடிந்து ஒரு மணி நேரமாக அந்த வைபரேசனை உணர்கிறேன்