இன்று மதியம் நல்ல தியானம் அமைந்தது ,
எனது குருநாதரின் ஆசிரமத்துக்கு சென்றேன் அங்கெ அவரை காண காத்திருந்தனர் நான் தியானம் செய்யும் இடத்திற்கு சென்று
தியானம் செய்ட்தேன் . மிக அருமையாக மனம் ஒருமை அடைந்து நெற்றியில் குவிந்தது .
தியானம் முடிந்து ஒரு மணி நேரமாக அந்த வைபரேசனை உணர்கிறேன்
No comments:
Post a Comment