இன்று காலை தியானமும் மற்ற தியானங்களை விட ஆழமானதகா இருந்தது. ஆனால் புற சூழல் என்னை கீழே இழுக்கவும் தியானத்தை செய்யவிடாமல் தடுக்கவும் செய்து கொண்டே இருந்ததை அறிகிறேன். புறசூழல் விசயத்தில் நான் ஏதும் செய்ய முடியாது அமைதியாக இருப்பதை தவிர.பிராத்தனை செய்கிறேன் புறச்சூழல் சரியாக குருவிடம் .
16.11.2018
No comments:
Post a Comment