Wednesday 16 March 2016

எனது டைரி 31.12.2015

நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் சில கவிதைகள் தோன்றியது

நான் யாரென்று நீ நினைக்கிறாய் ,
 ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
 மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
எந்த முகவரியும் இல்லாத
தேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
 என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
 என் அம்மாவின் விழித்தல் அது

-யேசுராஜன்

No comments:

Post a Comment