நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் சில கவிதைகள் தோன்றியது
-யேசுராஜன்
நான்
யாரென்று நீ நினைக்கிறாய் ,
ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
எந்த
முகவரியும் இல்லாத
தேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
என் அம்மாவின் விழித்தல் அதுதேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
-யேசுராஜன்
No comments:
Post a Comment