தொடர்சியாக மனதை குவிய செய்வதில் வெற்றி பெற்றேன் என சொல்ல முடியாது
ஆனால் ஒரு புள்ளியை சுமார் ஒரு மணி நேரம் சுற்றி வர மனம் பழகி கொண்டது
அதன் ஒரு புள்ளியில் அது லயிக்கும் போது ஒரு சந்தோசம் மனதில் நிறைகிறது
முகத்தில் அந்த அமைதியில் சாயல் எதோ தெரியும் போல
எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள் முகம் வாடாமல் இருக்கிறதே என
நண்பர்கள் கேட்டு விட்டார்கள்
இந்தியாவின் கலை தியானம் வாழ்க
No comments:
Post a Comment