Wednesday 16 March 2016

எனது டைரி 25.12.2016

தொடர்சியாக மனதை குவிய செய்வதில் வெற்றி பெற்றேன் என சொல்ல முடியாது 
ஆனால் ஒரு புள்ளியை சுமார் ஒரு மணி நேரம் சுற்றி வர மனம் பழகி கொண்டது
அதன் ஒரு புள்ளியில் அது லயிக்கும் போது ஒரு சந்தோசம் மனதில் நிறைகிறது
முகத்தில் அந்த அமைதியில் சாயல் எதோ தெரியும் போல
எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள் முகம் வாடாமல் இருக்கிறதே என
நண்பர்கள் கேட்டு விட்டார்கள்
இந்தியாவின் கலை தியானம் வாழ்க

No comments:

Post a Comment