Wednesday 16 March 2016

எனது டைரி 11.01.2016

தியான வாழ்வு என்பது நடைமுறை அலைகள் நிறைந்த மனதுடன் நடக்கும் போராகும்
அலைகள் அமைதியானபின் மனதை பார்பதே ஒரு இன்பமான காட்சி
நான் மட்டுமே இருப்பதும் வேறு எந்த எண்ணமும் வராமல் இருப்பதும் ஒரு சில நொடிகள் அமைவதற்கு
ஒரு மணி நேரம் தியானம் செய்தாக வேண்டும்
பிறகு மனதுக்குள் அலை அலையாக இன்ப உணர்வு பெருக்கெடுக்கும்

யேசுராஜன்
11.01.2016

No comments:

Post a Comment