தியான வாழ்வு என்பது நடைமுறை அலைகள் நிறைந்த மனதுடன் நடக்கும் போராகும்
அலைகள் அமைதியானபின் மனதை பார்பதே ஒரு இன்பமான காட்சி
நான் மட்டுமே இருப்பதும் வேறு எந்த எண்ணமும் வராமல் இருப்பதும் ஒரு சில நொடிகள் அமைவதற்கு
ஒரு மணி நேரம் தியானம் செய்தாக வேண்டும்
பிறகு மனதுக்குள் அலை அலையாக இன்ப உணர்வு பெருக்கெடுக்கும்
யேசுராஜன்
11.01.2016
No comments:
Post a Comment