Saturday 19 March 2016

எனது டைரி 19.03.2016

எனது எழுத்துக்கள் எங்கும் யாராலும் மட்டறுத்தவோ தடை செய்ய படவோ கூடாது என நினைக்கிறேன் அப்படி பயந்து கொண்டு ஏன் எழுதவேண்டும்

யாரோ ஒரு சிலர் படித்தாலும் அதனால் என்ன ? எண்ணிக்கையில் நிறைய பேர் படிப்பது குமுதம் பத்திரிக்கைதான்

எண்ணிக்கை குறைவு என்பதெல்லாம் பிரச்சனை இல்லை

எனது டைரியை படிப்பவர்கள் இங்கேயே கருத்தை சொல்லுங்கள்

தியானம் தொடர்கிறது , குறிப்பிடத தக்க முன்னேற்றங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை எப்படி குறிப்பிடுவது என தெரியவில்லை

நான் ஆத்மா என்கிற நினைப்புக்கும் உண்மையில் நான் ஆத்மா என்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்கிறேன்

தொடருவோம்

19.03.2016

No comments:

Post a Comment