Wednesday 16 March 2016

எனது டைரி 03.01.2016

ஆன்மீகம் என்பது முற்றிலும் ரகசியமானது என்கிறார்கள் ஆனால் அது ஏட்டளவில் படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் உண்டான விசயமல்ல
முதலில் பயிற்சி அல்லது நடைமுறை எப்போதாவது பேச்சு இதான் ஆன்மீகம் என்பது தாழ்மையான எனது கருத்து

தியானம் என்பது பற்றி சுமார் 1000 புத்தகம் தமிழில் எழுத பட்டிருக்கலாம் ஆனால் இதையெல்லாம் படித்தால் தியானம் செய்யவே முடியாது
சுமார் 200 மணி நேரங்கள் தன் வாழ்வில் தியானம் செய்து பார்க்காத யாரும் தியானத்தின் வாசலில் நுழைய வே முடியாது
சரி
மனதை துரியத்தில் நிலைப்படுத்துவதில் ஒரு நல்ல விளைவு ஏற்பட்டது
வேலைகளை அதீத சுறுசுறுப்புடன் செய்கிறேன்
யேசுராஜன்

No comments:

Post a Comment