Monday 9 May 2016

ஒரு புதிய பாடம்

நீண்ட நாட்களாக டைரி எழுதாதது எனது ஒவ்வொரு நாளில் தியான அனுபவங்களை பதிவு செய்யாதது ஞாபகம் வந்தபின் இதை எழுதுகிறேன் .
திடீரென மிக அதிகமான கோபம் உணர்வு ஏற்பட்டதும் எனது பிரசெப்டரை அனுகினேன் அவரது  ஆலோசனை பேரில் நீண்ட நேரம் தியானம் செய்ய ஒத்து கொண்டபின் அந்த கோபத்தில் உணர்வு குறைய ஆரம்பித்தது
காரணம் - ஆன்மீக பயணத்தில் சில லேயர்களை கடக்கும் போது ஈகோ பாதிக்கப்படும் அதை ஏற்று கொள்ளாத ஈகோ அதை கோபமாக வெளிப்படுத்தும் என பிரசெப்டர் சொன்னது மிகவும் சரி
தினம் ஒரு கற்று கொள்ளல் என நகர்கிறது எனது பயணம் மெதுவாக


கோபம் :

பொதுவாக கோபம் நமது மனதின் மேல் தளத்திற்கு வருவது வரை நமக்கு தெரிவதில்லை ஆகவே தியானத்தின் மூலம் நமது உணர்வு நிலைக்கு வரும் முன்பு அதை உணர்ந்து கொள்ள மனம் நுட்பமாக வேண்டும் என்பதுதான் கோபத்தை கட்டு படுத்த ஒரே வழி

09.05.2016

No comments:

Post a Comment