கடந்த சில நாட்களாக பயிற்சி சரிவர செய்யவில்லை ஆனாலும்
எண்ணங்களின் ஒழுங்க அவை எப்படி உருவம் பெற்று உணர்வுகளை தீண்டி ரியாக்கசன்
செய்ய வைக்கிறது என்பதை நிதானமாக பார்க்க முடிகிறது .
ஆனால் இன்னும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை . அதற்கு இன்னும் நிறைய மன ஆற்றல் தேவை படுகிறது
இந்த மன ஆற்றலும் மனதிலேயே தான் இருக்கிறது . மன ஆற்றலை விரும்பிய திசையில் செலுத்த இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை படுகிறது .
நேற்று
அப்பியாசி மீட்டிங் நடை பெற்றது அதில் பேசும்படி சொன்னார்கள் . எனக்கு
தியானம் சம்பந்த பட்ட விசயத்தில் என்னுடன் சமமாக இருப்பர்களிடம் பேசி
குழப்பி கொள்ள நேற்று விருப்பம் எழவில்லை .
ஏனெனில் இது குருவின் துணையை மட்டுமே வேண்டி முன்னேறு ம் பயணம்
23.05.2016
No comments:
Post a Comment