என்னவென்றால் , நேற்று இரவும் சரி இன்று காலையும் சரி தியானம் துல்லியமாக அமைந்ததுவியப்புக்கு உரியது
மனம்
குறிப்பிட்ட புள்ளீயில் இருத்தவே எனக்கு அரை மணி நேரம் பிடிக்கும் ஆனால்
மனம் தானாக குவிந்து விட்டது எண்ணங்கள் மறைந்து வெறும் கவனிப்பு நிலை
நீடித்தது காலத்தால் உணர்ந்து கொள்ள முடியாதது அந்த நிலை எப்போது மனம்
வந்ததோ உடனே அந்த நிலை நீங்கியது .13.05.2016
No comments:
Post a Comment