Sunday 29 November 2015

31.10.2015 -எனது டைரி குறிப்புகள்

மழை எனும் அதிசயம் நிகழ்கிறது
மரங்களில் இருந்து மகிழ்சி கீழிறங்கி தரையை நனைக்கிறது
ஒரு டீ உள்ளே சென்றதால் மழையை ரசிக்கிறேன்
மழைக்கும் தேநீருக்கும் எத்தனை பொருத்தம்
ஒன்று சூடானது இன்னொன்று குளிர்ச்சியானது
குளிச்சியை சூட்டால் அணைக்கலாம் ஆனால்
சூடு கட்டுப்படாதோ ?

No comments:

Post a Comment