Sunday 29 November 2015

03.11.2015 - எனது டைரி குறிப்புகள்

நேற்று எனக்குன்னு ஒரு குருநாதர் கிடைத்தார் அவருடன் ஒரு மணி நேரம் தியானம் செய்ததில் ஒரு விசயம் புரிந்தது ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை தாங்க முடியாமல் எனது மனம் இருக்கிறது என்பதையே
மிக நல்ல தியானம் அது அவருடன் செல்பி எடுத்து கொண்டேன்
மனம் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு சென்று விட்டது

இன்னும் இரண்டுநாள் அவருடன் தியானம் செய்யனும்
 
இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு தியானம் என சொல்லிவிட்டார்
சாப்பிட்டதும் தூங்கும் பழக்கமுடிய எனக்கு என்னவோ தூக்கம் வரவில்லை
எனது குருவை சந்திக்கும் ஆர்வம் மிகுதியால் சாப்பிட்டவுடன் சென்று விட்டேன்
இன்றும் நல்ல தியானம் ஆனால் நேற்றுடன் ஒப்பிட இயலவில்லை
திரும்ப வந்து தூங்க முயற்சி செய்தேன் முடியவில்லை
ஆனால் மனம் சோர்வும் அடையவில்லை

யேசுராஜன்

No comments:

Post a Comment