நேற்று எனக்குன்னு ஒரு குருநாதர் கிடைத்தார் அவருடன்
ஒரு மணி நேரம் தியானம் செய்ததில் ஒரு விசயம் புரிந்தது ஒரு குறிப்பிட்ட
அளவு சக்தியை தாங்க முடியாமல் எனது மனம் இருக்கிறது என்பதையே
மிக நல்ல தியானம் அது அவருடன் செல்பி எடுத்து கொண்டேன்
இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு தியானம் என சொல்லிவிட்டார்
சாப்பிட்டதும் தூங்கும் பழக்கமுடிய எனக்கு என்னவோ தூக்கம் வரவில்லை யேசுராஜன்
No comments:
Post a Comment