மதங்கடந்த மனிதம்
Sunday 29 November 2015
02.11.2015 -எனது டைரி குறிப்புகள்
குடும்பத்தை பராமரிப்பதை விட்டு விட்டு சன்னியாவது சரியா என பாபுஜி மகராஜிடம் கேட்கப்பட்டது
அது இயற்கைக்கு விரோதமானது என்று சொன்ன அவர் ஒரு மனிதனுக்கு இரண்டு இறக்கைகள் வேண்டும்
ஒன்று ஆன்மீகம் இன்னொன்று லெளைகீகம் என்றார்
மிக புதுமையான கருத்து - என் மாஸ்டர் நூலை படிச்சிட்டு சிந்திக்க ஆரம்பித்தேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment