Sunday 29 November 2015

30.11.2015 எனது டைரி குறிப்புகள்

நேற்று காலை முதல் கூடிய சுமார் 50 பேர் கொண்ட குழு தியானத்தில் உக்கார்ந்தது
என்ன இருந்தாலும் இந்த கூட்டு தியானத்தில் சிறிது முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது
அதிகாலை  3.15 அளவில் முழிப்பு வந்து விட்டது ............ அல்லாவின் ஒரு தமிழ் பாடல் மனதில் ஓட ஆரம்பித்தது
அப்போது வந்த கனவில் அல்லாவை வணங்குபவர்களாக தோன்றினார்கள்
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும் என்ற பாடல் மனதில் ஓடி கொண்டே இருந்தது
நான் தியானிப்பதோ வெறும் ஒளியை எங்கிருந்து அல்லா வந்தார் என ஒரே பிரமிப்பு
இதை தியானம் முடிந்ததும் பிரசெப்டரிடம் கேட்டு விட்டேன்
நபிகள் நாயகமும் ஒரு ஹையர் ஆர்க்கிதான் என சொன்னது சந்தேகம் விலகியது
ஆனால் இன்றைய தியானம் மிக அருமை

No comments:

Post a Comment