விநாயகர் சதுர்த்தியும்
மக்களிடையே விரோதமும்
மக்கள் விழித்து
கொள்ள கூடாது அவர்கள் விழித்து கொண்டால் நாட்டில் நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விசயங்களை
கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் மேலும் நாம் மக்களிடம் என்ன சொல்லு ஓட்டு வாங்குவது
ஆகவே சும்மா இருந்த பிள்ளையார் சாமியை எடுத்து ஊர்வலமாக கொண்டு செல்வது என தீர்மானித்தார்கள்
இந்த இந்துமுன்னனியினர் ஆர் எஸ் எஸ் .
கிறித்துவர்களும்
எப்போதாவது ஊர்வலம் நடத்துவார்கள் ஆனால் வேண்டுமென்றே இந்த பாதையில் போலீஸ் செல்ல கூடாது
என்றால் அந்த பாதையில் செல்ல மாட்டார்கள் அதுவும் கிறித்தவ ஊர்வலங்கள் ரொம்ப குறைவு
.
ஆனால் மிக மிக
அமைதியான கடவுளான மக்களின் எளிமையான கடவுளான இந்த விநாயகரை வைத்து மக்களிடம் பிரிவினை
வாதம் தூண்ட வருகிறார்கள்
மக்களை உங்கள்
முன் வருவது விநாயகர் சிலைகள் அல்ல ஓட்டு கேட்கும் இந்து கட்சியினர் என்பதை மறவாதீர்கள்
மத ஒற்றுமை காக்க
மத வேற்றுமை வாதிகளிடம் இருந்து விலகுவோம்
No comments:
Post a Comment