Saturday 19 September 2015

விநாயகர் சதுர்த்தி எரிச்சலை கிளப்பும் விசயம் என்ன?

விநாயகர் என்ற கடவுளை வணங்குகிறார்கள் நாம் எப்படி யேசுகிறித்துவை வணங்குகிறோமோ அப்படியே அவரும் வணக்கத்துக்கு உரிய கடவுள் .

ஆனால் நேற்று எங்கள் பகுதியில் தாரை தப்பட்டைகள் ஒலி எழுப்பினார்கல் எத்தனை மணிக்கு தெரியுமா?

இரவு 10.30 மணிக்கு

அருகில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை கொண்ட வீடுகள் பெரியவர்கள் நோயாளிகள் இவர்கள் எல்லாம் எப்படி தூங்குவார்கள் .

இந்து பெருமக்களே - அமைதியின் வடிவமான விநாயகரை வைத்து இவர்கள் அடிக்கும் கூத்தை கண்டிக்காமல் இருந்து மாபெரும் வரலாற்று தவறை செய்கிறீர்கள்

No comments:

Post a Comment