Thursday 17 September 2015

சாதி ஆதரவுக்கு எதிராக யேசுவின் பதில்

திரு பெருமாள் தேவன் இந்த அன்பர் ஒரு சாதியை அடையாளமாக காட்டிவருபவர் - அதாவது தான் இந்த சாதி அப்படின்னு பெரிய படம் போட்டு பிளாக்கில் உக்கார்ந்து இருப்பவர்

முக்குலத்தோரே உலகின் முதலில் தோன்றியவர்கள் ?

என சொல்லி வருகிறார் http://perumalthevan.blogspot.in/2012/12/blog-post_27.html

இதில் http://perumalthevan.blogspot.in/2013/04/blog-post.html

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு 

என்று ஒரு பதிவை போட்டு வைச்சிருக்காரு 

இதில் பல கேள்விகள் கேட்கபட்டு இருக்கிறது அதெற்கெல்லாம் அண்ணன் பதில் சொல்லவில்லை 

 

அதாவது மரபணு சோதனையில்

 

 //கள்ளர் இனத்தில் ஒரு சிலருக்கே m130 dnaஉள்ளது. மூன்று தனி குலத்திற்கும் அந்த m130 dna உள்ளது என்று யாரும் சொல்லவில்லை.கள்ளர்களுக்கு உள்ளது போல் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் அந்த m130 dna உள்ளது./

 இந்த கமெண்டை படித்தால் சில சாதிகளுக்கு  எம் 130 a என்ற மரபணு இருக்கு அதில ஒரு சாதி அய்யா பெருமாள் தேவன் சாதி உடனே 

உலகத்திலேயே நாங்கள்தான் தோன்றினோம்னு சொல்வது எப்படி அறிவுபூர்வமாக பொருந்தும் 

அடுத்து இவர் சாதி மோதலை நிறுத்துகிறாராம் அது எப்படின்னு பார்கனும் 

இந்த பதிவு அவரே யேசுமீதான கேள்விகளை அடுக்கியதால் அவருடைய வலைப்பூவை தேடி சென்று நாம் ஆராய்ந்து போது கண்டெடுத்த முத்துகளை கவர்ந்து வந்து அவரது புகழை பரப்ப எழுதினேன்

அன்பரே எந்த சாதியும் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை 

மற்றவர்களுக்கு கொடுப்பவரே உயர்ந்தவர் 

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்னு 

அவ்வையார் சொல்லி இருக்காங்க 

 

No comments:

Post a Comment